பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே 15 ஆண்டுகளின் பின்னர் வெளியுறவுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இத்ந்ற்காக பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.
பாகிஸ்தான் சார்பாக அங்கு சென்றுள்ள அம்னா பலோச், வெளியுறவு அலுவலக ஆலோசனை (FOC) செயல்முறையின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர் முகமது ஜாஷிம் உதீனை சந்திக்கிறார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, குறிப்பாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் கீழ் உள்ள பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிலிருந்து விலகி பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதிக ஈடுபாடு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
பங்களாதேஷில் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட பாகிஸ்தானின் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவும் இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது.
Trending
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்