தபால் முத்திரை வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முத்திரைக் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான முன்மொழிவை தபால் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.
மின்சாரம், நீர், எரிபொருள், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் காரணமாகவும்,புதிய தொழில்நுட்பதாலும் தபால் திணைக்களத்தின் வருமானம் குறைந்துள்ளதனால் இந்த யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் கடிதங்களை வழங்குவதற்கு பொது போக்குவரத்து பயன்படுத்தப்படுவதாகவும், கடந்த காலங்களில் புகையிரத போக்குவரத்து கட்டணங்களும் சுமார் 600% அதிகரித்துள்ளதாக தபால் மா அதிபர்தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக தற்போது கூரியர் சேவை முறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Trending
- திருடப்பட்ட 170 சைக்கிள்களுடன் சந்தேக நபர் கைது!
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்