ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் இரண்டு பழுப்பு கரடிகள், இரண்டு கழுதைப்புலிகள் ,ஆறு மீர்கட்கள் இன்று திங்கட்கிழமை [10] இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
கழுதைப்புலிகள் ரிடிகாமா சஃபாரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கரடிகளும், மீர்கட்டுகளும் தெஹிவளை மிருகக் காட்ட்சிச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். அங்கு விலங்குகள் ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்படும் தேசிய விலங்கியல் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.,
Trending
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு
- மதுகம, தோலஹேன பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
- இலங்கையில் முதன் முதலாக Media Fest Sri Lanka இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு
- கிளிநொச்சியில் டிப்பர் வாகன சில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
- வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு