அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது சிப்பாயின் பெயரை வெளியிட வேண்டாம் என்று குடும்பத்தின் வேண்டுகோள்விருத்துள்ளனர்.
இதற்கிடையில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி ஆற்றில் இருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று வாஷிங்டன் டிசி தீயணைப்புத் தலைவர் ஜான் டோனெல்லி தெரிவித்தார்.
Trending
- மோடிக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர்
- ஏப்ரல் 2026இல் பொதுத்தேர்தல் முகமது யூனுஸ் அறிவிப்பு
- கரையும் பிளாஸ்ரிக் ஜப்பான் சாதனை
- பிலிப்பைன்ஸ் குடிமக்களை மணந்த இலங்கையர்களுக்கு வதிவிட விஸா
- 10 ரூபாவுக்கு ஆசைப்பட்டவருக்கு 500,000 ரூபா அபராதம்
- அல்லு அர்ஜுன் மாதிரி விராட் கோலியை கைது செய்ய முடியாது
- முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
- 3,000 வாகனங்களுடன் எரியும் கப்பல்