நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ் பட்லர் 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா அறிமுக வீரர் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தடிய இந்தியா 38 ஓவர்களில் 6 விக்கெஏகளை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது கப்டன் ரோகித் சர்மா 2 ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ஓட்டங்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 , அக்சர் பட்டேல் 52 ஓட்டங்கள் அடித்தனர்.
சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். , இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் திகதி நடைபெற உள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு