முறையான மதிப்பீடு இல்லாமல் தனது பாதுகாப்பு இருப்பை 60 அதிகாரிகளாகக் குறைத்த அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) தள்ளுபடி செய்தது.
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் விவரங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு