மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறிய நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி. என்று பாராளுமன்றத்தில் பேசிய போது, 2000 பக்தர்கள் வரை உயிரிழந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கடந்த மாதம் 29ஆம் தேதி மௌனி அமாவாசை தினத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்தது. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை