மெக்சிக்கோ ,கனடா ஆகியவற்றின் மீது புதிதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளில் இருந்து மூன்று முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத விலக்கு அளிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ,ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ட்ரம்ப் பேசியதாகவும், அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லெவிட் கூறினார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்பது ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, இறுதியில் இயற்றப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும், இது முன்னாள் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு