ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திகதிகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
Trending
- அவுஸ்திரேலியத் தேர்தலில் இலங்கைப் பெண் வெற்றி
- ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விநாயகர் கொடியேற்றம்
- பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
- பாகிஸ்தானுடனான கடல் அஞ்சல் பரிமாற்றத்திற்கு இந்தியா தடை
- 43 வேட்பாளர்கள் கைது
- அவுஸ்திரேலியாவில் மீண்டும் பிரதமராகிறார் அந்தோணி அல்பானீஸ்
- நரசிங்கர் அலங்காரத் திருவிழா
- பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்க வேண்டுகோள்