கராச்சியில் கடந்த புதன்கிழமை நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் .சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஷாஹீன் ஷா அப்ரிடி, சவுத் ஷகீல் , கம்ரான் குலாம் ஆகிய மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28வது ஓவரில் மத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் ஓட்டம் எடுத்தபோது ஷா அப்ரிடு அவருக்கு இடையூறு செய்தார். 29வது ஓவரில் டெம்பா பவுமா ரன் அவுட் ஆனதை அடுத்து, அவரை மிக அருகில் வைத்து கொண்டாடிய சவுத், கம்ரான் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் தலா 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர, மூன்று வீரர்களின் ஒழுக்காற்று பதிவுகளில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.மூவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!