நேத்ரா எழுதிய புலம் பேசும் மண்வாசம், மகவைதேடி, கற்றுத்தரும் வானம் என்னும் மூன்று நூல் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிளி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் கலந்து கொண்டார்.
இவ் மூன்று நூலின் முதற்பிரதியினை கிருபா லெனஸ் பணியாளர் சுஜந்தன் கிளிநொச்சை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது பிரதி நூலினை நேத்ரா உறவினர் நந்தினி ரங்கீஸ்வரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் இடம் பெற்றுக்கொண்டார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி