அரச போக்குவரத்தை நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பஸ்களில் 4,500 மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பஸ்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Trending
- கமரூன் ஜனாதிபதித் தேர்தலில் 13 பேர் போட்டி
- காஸாவில் தாக்குதல் நிறுத்தம் இஸ்ரேல் அறிவிப்பு
- புதிய நீதியரசர் பதவி ஏற்றார்
- போதைப்பொருள் விருந்தில் 21 இளைஞர்கள் கைது
- செம்மணியில் 101 எலும்புக்கூடுகள் மீட்பு
- தாய்லாந்து-கம்போடியா போரை தவிர்க்க இலங்கை மத்தியஸ்தம் செய்ய வேண்டும் – தேரர்
- பாடசாலை பெயர்ப்பலகை மாற்றலுக்கு 2.4 மில்லியன் ரூபா செலவு
- காலியில் 24 பேர் கைது