தென்னாப்பிரிக்காவின் வொஷிங்டனுக்கான தூதரை அமெரிக்கா வெளியேற்றுகிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவையும், ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பையும் தென் ஆபிரிக்கத் தூதர் வெறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் மிகவும் அரிதான நடவடிக்கையான தூதரை வெளியேற்றுவது, வொஷிங்டனுக்கும் பிரிட்டோரியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களின் வெளிப்பாடாகும்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!