ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அடுத்த வாரம் தன்னைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் இஷிபாவின் பயணம் அவர்களின் சந்திப்பு திதி உள்ளிட்ட பிற விவரங்கள் பற்றிய விபரங்கள் எதனையும் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை. இஷிபா அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக ஆளும் கட்சி மூத்த பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இஷிபா, ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான முதல் நேருக்கு நேர் சந்திப்பிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜப்பானிய வெளியுறவு மந்திரி தகேஷி இவாயா, ட்ரம்ப் பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு வாஷிங்டனில் தனது புதிய அமெரிக்க பிரதிநிதி மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு