மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவு காட்டுகிறது.கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது, மார்ச் மாதத்தில் 3,766 நோயாளிகளும், ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர்.பதிவாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவரை 13 பேர் டெங்கால் மரணமானதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிவித்துள்ளது.பருவமழை தொடங்கும் போது டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Trending
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்