தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு முறையை செயல்படுத்த அமைச்சு பரிசீலித்து வருகிறது.
Trending
- யூரோஃபார்முலா ஓபன் சீசனின் இலங்கையின் யெவன் டேவிட் வெற்றி
- பொதுமக்களின் பங்களிப்புடன் கண்டி நகரம் சுத்தம் செய்யப்பட்டது
- உக்ரைன் போரில் படைகளை அனுப்புயதாக வடகொரியா ஒப்புதல்
- செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலகல்
- அரபிக் கடலில் வல்லமையைக் காட்டிய இந்திய கடற்படை
- மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்காக உயரக்கூடும் எச்சரிக்கிறார் வஜிர அபேவர்தன
- டைட்டானிக் பயணியின் கடிதம் $400,000க்கு விற்பனையானது
- 500 கிலோ ஹெரோயினை அழிக்க ஏற்பாடு