விஷாலின் மார்க்கெட் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, சுந்தர். சி இயக்கத்தில் அவர் நடித்து, 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த, மத கஜ ராஜா படம் திரைக்கு வந்து, ‘ஹிட்’ கொடுத்தது.
இதன் காரணமாக, ரவி மோகன் , ஆர்யா பாணியில் அடுத்தடுத்து வில்லனாக நடித்தாவது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள நினைத்த, விஷால், தற்போது, சுந்தர்.சியிடம் தன்னை வைத்து படம் எடுத்து, கைதூக்கி விடுமாறு, ‘சரண்டர்’ ஆகி உள்ளார். இதையடுத்து, மீண்டும், விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், சுந்தர்.சி.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!