தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் புதைந்து, 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை அடுத்து, சுமார் 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, யிபின் நகரின் ஜுன்லியன் கவுண்டியில் அமைந்துள்ள ஜின்பிங் கிராமத்தில் சனிக்கிழமை [8] காலை 11:50 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி