தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் புதைந்து, 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை அடுத்து, சுமார் 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, யிபின் நகரின் ஜுன்லியன் கவுண்டியில் அமைந்துள்ள ஜின்பிங் கிராமத்தில் சனிக்கிழமை [8] காலை 11:50 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
Trending
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை