சாட்டில் நிலைகொண்டிருந்த பிரான்ஸ் துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் விழா சாட்டின் தலைநகரான என்’ஜமேனாவில் உள்ள அட்ஜி கோசே இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி கடந்த வாரம் அறிவித்தபடி, சாட்டில் பிரான்ஸின் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வந்தது, நாட்டில் 120 ஆண்டுகளுக்கும் மேலான பிரான்ஸ் இராணுவ ஈடுபாட்டின் முடிவையும், ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியையும் குறிக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றாலும், சில மேற்கத்திய நாடுகள் நிதி, சட்டம் ,இராணுவ வழிமுறைகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில், குறிப்பாக நிதி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து தலையிடுகின்றன. இந்த “புதிய காலனித்துவம்” ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
Trending
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்
- இறக்காமத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை