நியூஸிலாந்துக்கு எதிரான சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்ரி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் ஆட்டநாயகன் விருது பெற்ரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 76 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
சம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றில் முதல் சர்வதேச கப்டனாக ரோஹித் சர்மா மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்று முடிந்த 8 சீசன்களில் சம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் எந்த ஒரு கப்டனும் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை. சம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு கோப்பையை கைப்பற்றிய முதல் கப்டன் என்ற சாதனையை ரோகித் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்