நியூஸிலாந்துக்கு எதிரான சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்ரி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் ஆட்டநாயகன் விருது பெற்ரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 76 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
சம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றில் முதல் சர்வதேச கப்டனாக ரோஹித் சர்மா மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்று முடிந்த 8 சீசன்களில் சம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் எந்த ஒரு கப்டனும் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை. சம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு கோப்பையை கைப்பற்றிய முதல் கப்டன் என்ற சாதனையை ரோகித் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!