துபாயில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வெள்ளை நிற கோட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம்
1998-முதல் சம்பியன்ஸ் தொடர் நடபெற்று வந்தாலும் 2009-ஆம் ஆண்டு முதல் தான் இந்த வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் பழக்கம் உருவானது. முதல் முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை ஐசிசி பரிசளித்தது. அந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது “வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை”, பின்னால் வரும் பல தலைமுறைகளுக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காகவே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக அந்த வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. தற்போது இந்திய அணிக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!