இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம், இலங்கையின் காட்சி மற்றும் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டவர் ஹால் தியேட்டர்,பனிபாரத தியேட்டர் ஆகியவற்றில் நாடகங்கள் நடைபெறும்.
இது ஜனவரி 28 அன்று தொடங்கியது. இந்தியா, இலங்கை , நேபாளம் ஆகிய நாடுகளின் 13 நகரங்களில் 16 பிப்ரவரி 2025 வரை நடைபெறும்.ரஷ்யா, இத்தாலி, ஜேர்மனி, நார்வே, செக் குடியரசு, நேபாளம், தைவான், ஸ்பெயின் , இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தனித்துவமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளி மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ NSD/BRM இணையதளங்களைப் பார்வையிடவும்: https://nsd.gov.in/, www.brm.nsd.gov.in. கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் icc.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.