கிரீன்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் மைய-வலதுசாரி ஜனநாயகக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்குப் பினர் நடந்த தேர்தலில் மக்கள் ஆச்சரிய்மான முடிவைத் தெரிவித்துள்ளனர்.
பாரளுமன்றத்தில் உள்ள 31 இடங்களில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை, எனவே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் நடைபெறும்.
“ஜனநாயகக் கட்சியினர் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாரக இருக்கிறார்கள், மேலும் ஒற்றுமையை நாடுகின்றனர் என்று கட்சியின் 33 வயதான தலைவரும், முன்னாள் பட்மிண்டன் சாம்பியனுமான ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் கூறினார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு