இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நெட்சாரிம் காரிடார் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காஸாவை வடக்கிலிருந்து தெற்காகப் பிரிக்கும் ஒரு நிலப்பகுதி விரைவில் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 42 நாள் போர் நிறுத்தம் ஜனவரி 19 ஆம் திகதி அமுமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் தனது படைகளை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது.
Trending
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்
- நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் விஷால்
- சீன இலங்கை ஊடக உறவுகள் அதிகரிக்கப்படும்
- பிங்கிரியாவில்இலங்கையின் முதல் தேனீ பூங்கா