ஒன்பது வளைவு பாலத்தில் இரவு நேர சுற்றுலா அணுகல் அறிமுகப்படுத்தப்படும்
ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இரயில்வே துறை , மத்திய கலாசார நிதியம் என்பன திட்டமிட்டுள்ளன. எல்லாவின் ஒன்பது வளைவு பாலத்தில் அலங்கார விளக்குகளை அமைக்கும் பணி ஆரம்பமாக உள்ளது.
Trending
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை
- இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதனப் பொருட்கள்
- ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்
- அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று
- அனுரணையாளரைத் தேடுகிறது இந்தியா
- மருதனார்மடத்தில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்
- ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது