அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரமான வின்சன் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர் என்ற சாதனையை இலங்கையின் மலையேறுபவரான ஜோஹான் பீரிஸ் ஒபடைத்துள்ளார்.
ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலையில் ஏறும் முயற்சிய ஜோஹான் பீரிஸ் தொடர்கிறார். 2018 இல், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் ஆனார். உலகின் மிக உயரமான நான்கு சிகரங்களை வெற்றிகரமாக ஏறினார்.
Trending
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்