திருகோணமலை – உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் கடந்த சனிகிழமை உப்புவெளி கமநல சேவைகள் இப்தாருக்கு சிறப்பு விருந்தினராக கமநல சேவைகள் குழுத்தலைவர் சி.சிவராசா கலந்து கொண்டு சிறப்பித்தார்.அலுவலகத்தில் இடம்பெற்றது.
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் து.தர்சானந்தன் தலமையில் இடம்பெற்ற இந்த
கப்பல்துறை கமக்கார அமைப்பு, முத்துநகர் கமக்கார அமைப்பு,
தகரவெட்டுவான் கமக்கார அமைப்பு, மத்தியவெளி கமக்கார அமைப்பு,
ஆண்டாங்குளம் கமக்கார போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்