காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அல் கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு தன்னார்வலர்கள் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உதவி வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது “வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு” கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
மஹ்மூத் அல் சர்ராஜ், மஹ்மூத் இஸ்லீம் பிலால் அபு மாதர் ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப் ப்டுத்தப்பட்டுள்ளது.
பெய்ட் லஹியாவில் உள்ள படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோனை இயக்கிய “பயங்கரவாதிகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
Trending
- தலைமறைவான பிரதமர் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்
- இலங்கையின் இறையாண்மையை மதிக்க வேண்டும் சீனா
- இலங்கையில் மனித உரிமை முன்னேற்றத்தை இங்கிலாந்து வலியுறுத்துகிறது
- நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி மரணம்?
- துணை ஜனாதிபதி தேர்தல் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி
- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு பிரதமர் ராஜினாமா
- பத்திரிகைப் பேரவைச் சட்டத்தில் திருத்தம்
- ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை