காஸா பகுதியில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 404 பேர் பலியானதாக காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணயக்கைதிகளை விடுவிப்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் முடங்கிய பின்னர் “இராணுவ பலத்தை அதிகரிப்பதாக” உறுதியளித்ததாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் திங்களன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தத்தின் கீழ் காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய பின்னர், ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மீண்டும் தொடங்கியது, ஆனால் இஸ்ரேலும் ஹமாஸும் எவ்வாறு தொடருவது என்பது குறித்து உடன்பட முடியவில்லை.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு