தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை கிறிக்கெர் வீரர் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரொட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை (03) காலை 5.25 மணிக்கு மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜொன்டி ரொட்ஸ்க்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும், அது பற்றிய விபரங்களை பின்னர் வெளியிடுவேன் என்றும் நம்புவதாகவும் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு ஜொன்டி ரொட்ஸ் தெரிவித்தார்.
Trending
- நல்லூர் கோவில் பந்தல் கன்னிக்கால் நிகழ்வு
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கை வருகை
- எட்டுப்பேரை நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை
- 1,664 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சுஅறிவிப்பு
- தேசிய மருத்துவமனையில் MRI ஸ்கேன் பழுதடைந்துள்ளது
- ரக்பி பணிக்குழுவிலிருந்து இருவர் நீக்கம்
- அரசு மரியாதையுடன் மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு
- இளவரசர் வில்லியமின் வனவிலங்கு ஆவணத் தொடரில் இலங்கை