இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உயர்மட்ட இந்திய-இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் ,எரி சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை.
Trending
- போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்துக்காக நடைபயணம்
- யாழ் – நீதிமன்ற அருகில் வைத்து யுவதி கடத்தல்
- வடமராட்சி கிழக்கில் நிதி சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு
- சர்வதேச விருது பெற்ற இலங்கையரான செல்வின் தாஸ்
- இந்தியாவுக்குச் செல்லும் குழுவை சந்தோஷ் ஜா சந்தித்தார்
- கந்தசுவாமி ஆலயம் முன் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை நீக்கம்
- மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு
- இலங்கையின் 53ஆவது குடியரசு தினம் இன்று