அஹமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மதிப்பு $211 மில்லியன் முதல் $280 மில்லியன் (₹2,400 கோடி வரை) வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளானது.
இதன் விளைவாக இந்தியா, இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கனடாவைச் சேர்ந்த பயணிகள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார்
இந்தியா,விமானம்,அஹமதாபாத்,குஜராத்,விபத்து,ஏகன்,ஏகன் மீடியா