இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் கூறுகையில், சீன மற்றும் இந்திய ராணுவங்கள் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேண உறுதிபூண்டுள்ளன என்றார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளும் இறுதி மோதல் பகுதிகளான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இருந்து படைகளை பின்வாங்குவதாக அறிவித்ததை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.
Trending
- படப்பிடிப்புக்கு உகந்த நாடு – இலங்கை மோகன்லால்
- 40 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்திய நாயின் உரிமையாளர்
- தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
- பிரிட்டிஷ் F-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
- முனைவர் பட்ட சான்றிதழ் வர தாமதமாகலாம் – சபாநாயகர்
- தடையை மீறி பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்
- யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
- பாகிஸ்தானின் இராணுவத்தளபதியை அழைக்கவில்லை அமெரிக்கா விளக்கம்