இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் கூறுகையில், சீன மற்றும் இந்திய ராணுவங்கள் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேண உறுதிபூண்டுள்ளன என்றார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளும் இறுதி மோதல் பகுதிகளான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இருந்து படைகளை பின்வாங்குவதாக அறிவித்ததை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை