வடகிழக்கு மாநிலமான சியாராவின் அதிகாரிகள், அமெரிக்காவால் திருப்பி அனுப்பும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து வருவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 111 பிரேசிலிய குடியேறிகளில், பலர் விமானப் பயணத்தின் போது கைவிலங்கு லங்கிடப்பட்டதாகவும், பெரும்பாலானவர்களுக்கு 12 மணி நேரம் உணவு மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“விமானத்தில் இருந்தவர்கள் தாங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்ததாக எங்களிடம் கூறினர்,” என்று மாநில மனித உரிமைகள் செயலாளர் சோகோரோ பிராங்கா, பிராந்திய தலைநகரான ஃபோர்டலேசா விமான நிலையத்தில் நாடுகடத்தப்பட்டவர்களை வரவேற்ற பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.பிறேஸிலின் வெளியுறவு அமைச்சகம் பிறெஸிலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்