இலங்கை குழந்தைகள் மத்தியில் தவறாறன செயற்பாடுகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை[14] நடத்தியது.
2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த வெகுஜன போராட்டங்களை ஆதரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ட்ரம்பை வலியுறுத்தினர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை