டில்லியின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்,அஸ்வின் உட்பட ஐவர் தமிழ் நாட்டில் இருந்து விருது பெற்றனர்.
நடிகர் அஜித் குமார் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப் தாமு, லக்ஷ்மிபதி ராமசுப்பையர், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதாகும்.
ஹொக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷு,க்கு பத்ம விபூஷண் விருது
புகழ்பெற்ற ஹொக்கி கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றனர்.
Trending
- தடையை மீறி பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்
- யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
- பாகிஸ்தானின் இராணுவத்தளபதியை அழைக்கவில்லை அமெரிக்கா விளக்கம்
- மூடப்பட்ட பெய்ரூட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
- துணை தபால் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்
- கொழும்பு நகரத்தைக் கைப்பற்றப் போவது யார்?
- கணவனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மனைவி மரணம்!
- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது!