Author: varmah

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இன்று காலை திறந்து வைத்தார்.

யுத்தம் காரணமாக காஸாவில் இருந்து இடம் பெயர்ந்த சுமார் 500,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் 72 மணி நேரத்தில் வடக்கு காஸாவுக்குத் திரும்பியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் ஊடக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.”அரை மில்லியனுக்கும் அதிகமான (500,000) இடம்பெயர்ந்த…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார்.

அனுராதபுரம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவை அனுராதபுர நீதவான் நீதிமன்றம் இரண்டு 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் விடுவித்துள்ளது.யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ்…

ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள் , தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று புதன்கிழமை கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தியது.

தெற்கு சூடானில் இன்று புதன்கிழமை பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.21 பயணிகள் , பணியாளர்களுடன் சென்ற விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர்…

2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024…

மதுரையில் நடைபெற்ற கராட்டி,சிலம்பம் ஆகிய போட்டிகலில் முதலிடங்களைப் பெற்ற வடமாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை [29]சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதன்கிழமை காலை அதன் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (ஜிஎஸ்எல்வி) – எஃப்15 ராக்கெட், வழிசெலுத்தல் செயற்கைக்கோள் என்விஎஸ்-02 ஐ சுமந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.NVS-02ஐ சுமந்து…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ்(சிஇஓ) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று ஆளும் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையில் அறிவித்தது.”கடந்த 13 ஆண்டுகளாக ஐசிசி தலைவர், இயக்குநர்கள் குழு…