Author: varmah

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை [31] உயர்த்தப்பட்டது. சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.313 ரூபாயாக இருந்த சுப்பர்…

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் சிந்தக டி.ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அவர் நியமிக்கப்பட்டார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர்…

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18…

இறைபணிச் செல்வர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவளவிழா பேராசிரியர் சபா பெப்ரவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.செல்வி பிரியங்கா ஆன் பிரான்ஸ் தமிழ் வாழ்த்திசைக்க, கே. பொன்னுத்துரை…

இலண்டன் த‌மிழ் இலக்கிய நிறுவகம் ,இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து நடத்தும் அந்தனிஜீவா நினைவேந்தல் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர்…

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், வாத நோய்க்கு மருந்தாகக் கூறப்படும் புலியின் சிறுநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ததற்காக சோதனை நடத்தப்பட்டுள்ளது.யான் பைபெங்ஷியா வனவிலங்கு உயிரியல் பூங்கா, முடக்கு வாதம், சுளுக்கு…

பங்களாதேஷிற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்ஏஐடி) முடிவைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் நாட்டில் அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்டிசி)…

மது , சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 1,210 மில்லியன் ரூபாவை இலங்கையர் செலவளிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் சுகாதாரம் மற்றும்…

அரச போக்குவரத்தை நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன புறக்கோட்டை…

பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் ஓவியத்தைப் பார்வையிட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என…