- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு
Author: varmah
லொஸ் ஏஞ்சல்ஸ் ,ஈடன்,பாலிசேட்ஸ் ஆகிய நகரங்களை அழித்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.29 பேரைக் கொன்று ஆயிரக்கணக்கான ஏக்கர்களை எரித்த இரண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ கடந்த 24 நாட்களுக்குப் பிறகு 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…
காங்கோவில் கோமாவைச் சுற்றி நான்கு நாட்களில் நடந்த சண்டையில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.கிழக்கு நகரத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களின் கடந்த வாரம் நடத்திய மோசமான தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனை சவக்கிடங்கில் 773 உடல்கள் இருப்பதாக…
சீரில்லாத பொதுப் போக்குவரத்து முறையின்மையால் வருடாந்தம் 500 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது. வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த இழப்பு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
அனுரவின் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை [31] கல்வி அமைச்சில் நடைபெற்றது.சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை ,நெறிமுறை குணங்களை…
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸாலும் 242 ஓட்டங்களாலும் தோல்வியடைந்தது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெற்களை இழந்து 645 ஒட்டங்கள் எடுத்து ஆடத்தை நிறுத்தியது.உஸ்மான்…
ஹமாஸால் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்ட அமெரிக்கரான கீத் சீகல் சனிக்கிழமை காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அவரது விடுதலை காசா நகரில் நடந்தது, அங்கு அவர் ஒரு தொப்பியை அணிந்து மேடையில் அழைத்துச் செல்லப்பட்டார், முகமூடி அணிந்த ,…
அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான தணிக்கை இன்றுவரை நடத்தப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.கணக்காய்வாளர் நாயம் மேலும்…
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அடுத்த வாரம் தன்னைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.ஜப்பான் பிரதமர் இஷிபாவின் பயணம் அவர்களின் சந்திப்பு திதி உள்ளிட்ட பிற விவரங்கள் பற்றிய விபரங்கள் எதனையும் ட்ரம்ப்…
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ரு நாடாளுமன்றத்தில் தனது எட்டாவதி பட்ஜெட்டைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அவரது பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது.2024 – 2025 பட்ஜெட் உரையை ஒரு…
மேற்குலகின் இசைவடிவமான சிம்பொனியை இளையராஜா உருவாக்கி இருக்கும் முன்னோட்ட வீடியோ வைரலாகி வருகிறது.‘ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி’, என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் சிம்பொனியின் இசை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?