Author: varmah

நவீனமான ஏடிஎம் மெஷின் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க ஏ.டி.எம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.மக்களின் சிரமத்தை தவிர்க்க, வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் முறை மாற்றப்பட்டு…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி அறிக்கையை விசாரிக்கும் குழுவில் எஸ்எஸ்பி ஷானி அபேசேகரவை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார். இந்த நியமனம் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 லிருந்து 5 ஆக…

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்த ஜனாதிபதி செயலகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அமைச்சர்களுக்கான மாதாந்திர எரிபொருள் கொடுப்பனவை 2,250 லீற்றரில் 700 லீற்ற‌ராகக்…

இலங்கையின் பாடசாலைஉணவுத் திட்டத்திற்கு $1 மில்லியன் நன்கொடைலயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் (LCIF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) USA ஆகியவற்றிலிருந்து $1 மில்லியன் பங்களிப்புடன் இலங்கையின் தேசிய பள்ளி உணவுத் திட்டம் ஒரு…

இலங்கையின் வருடாந்தர காய்கறி, பழ உற்பத்தியில் சுமார் 270,000 தொன் இறுதி நுகர்வோரை அடைவதற்கு முன்பே வீணடிக்கப்படுவதாக விவசாயத் துறை தொடர்பான ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. விவசாயப் பொருளாதாரம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான ரூபாய்களின் பெரும் பொருளாதார…

லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோவை எத்ர்த்து விளையாடிய டெல்லி 8 விக்கெற்களால் வெற்றி பெற்றது.கடந்த முறை போல, மீண்டும் நாணயச் சுழற்சியில் ‘ வென்ற டில்லி அணி கப்டன் அக்சர் படேல், வழக்கம் போல…

கிழக்கு மாகாண தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை (22) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக உள்ள உவர்மலை சிறுவர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண அமைச்சுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விளையாட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண…

சீன டேபிள் டென்னிஸ் சங்கத்தின் (CTTA) தலைவர் பதவியை லியு குவோலியாங் இராஜினாமா செய்துள்ளார், தற்போதைய CTTA துணைத் தலைவர் வாங் லிக்கின் புதன்கிழமை அமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஒலிம்பிக் விளையாட்டு, உலக சம்பியன்ஷிப் ,…

ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ…

முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த ஜேசன் கிளெஸ்பி, தனக்கு சம்பளம் வழங்கவில்லை என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்த ஜேசன் கிளெஸ்பி சில நாட்களிலேயே பாகிஸ்தான்…