Author: varmah

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மூத்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக நோர்வேவழக்குரைஞர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹோய்பிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

தமிழ் சினிமாவில் இரண்டு பெரும் ஆளுமைகளாக இருந்துவரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் ,…

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டியில் கலந்து கொண்ட ரஷ்யாவின் க்ஸெனிய்யா அலெக்ஸான்ட்ரோவா கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ஒரு மான் உள்ளே பாய்ந்த விபத்தில் அவர்…

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ர் ஜனாதிபதி ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.போரினால்…

குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு வாடகைத் தாய் முறை ஒரு வரமாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக செயற்கை கருப்பை சுமக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மனித…

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளதை தொகுதி வாரியாக அம்பலப்படுத்துவேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்கள்,நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, ஏராளமான போலி…

அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விஸாவை அரசு அதிரடியாக இரத்து செய்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த அதிரடி விஸா இரத்து நடவடிக்கைக்கு…

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் வரிசையாக சாகச துப்பறியும் ஜேம்ஸ் பொண்ட் வகையிலான படங்களைத் தயாரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி வெற்றி பெற்ற வார் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தில் ஹ்ருத்திக்…

வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்.…

தாங்கள் பணிபுரியும் பாடசாலைகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை, செயலகத்திற்கு எதிரே உள்ள நடைபாதையில் தங்கியிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கள் குழந்தைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியைத் தொடர்ந்து அவர்கள் நேற்று மதியம்…