Author: varmah

அமெரிகாவில் அடுத்த ஆண்டு முதல் குடியேறாத விசா விண்ணப்பதாரர்களுக்கு $250 என்ற புதிய Visa Integrity Fee-ஐ அமெரிக்கா அறிவித்துள்ளது.ஜூலை 4 ஆம் திக‌தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சட்டத்தில் கையெழுத்திட்ட மசோதா சட்டத்தின்’ கீழ்…

பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன…

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.அதேவேளை கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை மதியத்துடன் ,…

இங்கிலாந்தில் வசிக்கும் மக்களுக்கு ஈரானிடமிருந்து ‘உடல் ரீதியான அச்சுறுத்தல்’ ‘கணிசமாக அதிகரித்துள்ளது’ என்று கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஓகஸ்ட் 2023 வரை, ஈரான் ஆதரவுடன் இங்கிலாந்து இலக்குகள் மீது 15 கொலை…

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள சிறைச்சாலை ஆணையாளருக்கு இன்று பிணை வழங்கியது நீதிமன்றம்.இந்த ஆண்டு வெசாக் போயா அன்று ஜனாதிபதி மன்னிப்பின்…

மோசடித் திட்டங்களைத் தடுக்க CBSL பிரமிட் எதிர்ப்பு வாரத்தைத் தொடங்குகிறதுசட்டவிரோத பிரமிட் மற்றும் வைப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை மத்திய வங்கி (CBSL) ஜூலை 14–18 வரை பிரமிட் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கும்.ஒரு…

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் ,மன்னர் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மன்னர் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது தொழிற்சந்தை இதுவாகும் மன்னார் மாவட்ட தொழில் நிலையத்தின் ஒழுங்கமைப்பில்…

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பள்ளிகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.இதற்காக பள்ளிகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பி.எம்.அமரசூரிய…

இலங்கை சிறைச்சாலைகள் தற்போது 20,000 பேரைக் கொள்ளளவுக்கு மீறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜெகத் வீரசிங்க, இலங்கையில் உள்ள 36 சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 12,000 கைதிகளை அடைக்க முடியும்…