Author: varmah

தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம்…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை கிளை…

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் என்கிற சைஃபுல்லா கசூரி என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்தக் கொடிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சதிகாரர்களில் ஒருவராக கசூரியின் பெயர் இப்போது வெளிப்பட்டுள்ளது.லஷ்கர்-இ-தொய்பா…

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளரான ஆசிஃப்,…

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அதிக வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், ஆனால் பூஜ்ஜியத்தை எட்டாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ட்ர‌ம்ப் இந்த…

தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும் எனவும் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. விஸா பெற்று…

2025 ஆண்டு முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே…

கண்டியில் உள்ள புனித பல் நினைவுச்சின்ன கோவிலில் நடைபெறும் புனித பல் நினைவுச்சின்ன சிறப்பு கண்காட்சியான ‘சிறி தலதா வந்தனாவா’ இன்று (23) ஆறாவது நாளாக தொடர்ந்தது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நேற்றைய நிலவரப்படி, 180,000…

பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விஸா ரத்து, எல்லை மூடல், சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து ஆகியவை இதில் முக்கியமான சில முடிவுகள்.காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில்…