Author: varmah

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு அரிவுறுத்தியுள்ளது.. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக குறித்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது.

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள போப் பிரான்சிஸின் கல்லறையின் படங்கள் வெளியிடப்பட்டன.அவர் தனது திருத்தந்தை பதவிக் காலத்தில் அறியப்பட்ட பெயரைக் கொண்ட கல் கல்லறையில், ஒற்றை ஸ்பாட்லைட் மூலம் ஒளிரும் சிலுவையின்…

வான்கூவரில் நடந்த தெரு விழாவில் கூட்டத்திற்குள் வாகனம் மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சனிக்கிழமை இரவு 8.14 மணியளவில் 43வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவுக்கு அருகில், பிலிப்பைன்ஸின் தேசிய வீராங்கனையின்…

போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மறைந்த போப்பாண்டவருக்கு ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மூன்று நாட்களில் சுமார் 250,000 பேர் அஞ்சலி செலுத்தினர்.அவரது சவப்பெட்டி, சிவப்பு நிற அங்கிகளுடன் கார்டினல்களால் பின்தொடர…

ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ்ஸில் ஏற்பட்ட இரசாயன வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் இருந்து வெடிப்பு ஏற்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.ஜெருசலேம்…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்இதனால் வைத்தியசாலை நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம்…

வத்திகானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனைகள் இன்று நடைபெற்ற போது பாலாவி புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத் தந்தை ச‌ த்தியராஜ் அடிகளார் நல்லடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி நடத்தினார். , பங்குகுரு…

இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோரான ரோஷன் லோவ், சர்வதேச சந்தைகளுக்கு பால் மற்றும் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, கல்பிட்டியில் கழுதைப் பால் தொழிற்துறையை நிறுவ திட்டமிட்டுள்ளார்.இந்த வாரம் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாகலந்துரையாடல் நடைபெற்றது.…

வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, குற்ற…