Author: varmah

தி அவுஸ்திரேலியன் பத்திரிகையின் முன்னாள் நீண்டகால தலைமை கிரிக்கெட் எழுத்தாளரும், SEN வானொலி செய்திகளில் 10 ஆண்டுகளாக வர்ணனையாளருமான பீட்டர் லாலர் சமூக ஊடகங்களில் காஸாவில் நடந்த போர் தொடர்பான பதிவு செய்ததற்காக பணி நீக்கம்…

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் மகத்துவம் பொருந்திய மதிப்புமிகு இனைப் பெற்றுக்கொண்டார்.இந்த விருது ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பலவகைகளிலும் அளப்பரிய சேவைகளையும், பங்களிப்புகளையும் வழங்கிய சாதனையாளர்களுக்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.ஏகன் மீடியா,ஏகன்,கனடா,உலகம்,விருது இலங்கை,எழுத்தாளர்,யாழ்ப்பாணம்

மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இளைஞனை சித்திரவதை செய்த வழக்கில் குற்றம் சாட்டம் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பதில் பொலிஸ்மா அதிபர் இன்று…

காலி, ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்துள்ளனர்.காலி ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் கடந்த…

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப்…

உலகளாவிய சாதகமான அறிகுறிகளால் உற்சாகமடைந்த இந்திய பங்குச் சந்தை இன்று செவ்வாய்க்கிழமை வலுவான நிலையில் தொடங்கியது.கனடா,மெக்சிகோ ஆகிய நாடுகளின் மீதான வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவால்…

இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 ரி20 சர்வதேச போட்டிகளில் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நவம்பர் 3, 2019 அன்று டெல்லியில் பங்களாதேஷுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான…

இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில்…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினவிழா இன்று செவாய்க்கிழமை (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை…

இலங்கையின் சுதந்திர தினவிழா பச்சிலைப்பள்ளி பிர‌தேச செயலகத்தில்தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பித்தது.தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து பிரதேச செயலாளர் சுதந்திர தின உரை உரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து மரநடுகையும் சிரமதான…