Author: varmah

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு வகுப்புவாத உணர்வுபூர்வமான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

அரசாங்க மருத்துவமனையொன்றில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மருந்துகள் சனிக்கிழமை (26) மதியம் ஹற்றன் ஃப்ரூட்ஹில் தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹற்ற‌ன் பொலிஸார் தெரிவித்தனர்.ஹற்ற‌ன்-நுவரெலியா பிரதான வீதியிலிருந்து ஹற்ற‌ன் ஃப்ரூட்ஹில் தோட்டத்திற்கு செல்லும்…

போத்துகலின் போர்டிமாவோவில் உள்ள அல்கார்வ் சர்வதேச சர்க்யூட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 யூரோஃபார்முலா ஓபன் சம்பியன்ஷிப்பின் ரேஸ் 2 இல் இலங்கையின் பந்தய வீரர் யெவன் டேவிட் ஒரு மைல்கல் வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றி…

தூய்மையான இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் நேற்று (27) ஸ்ரீ தலதா வந்தனாவாவுக்கு வருகை தந்த பக்தர்கள், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் முழுமையாக சுத்தம்…

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட முதல் முறையாக படைகளை அனுப்பியதாக வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ‘உறுதியான போர்க்குணமிக்க நட்பின் மிக உயர்ந்த மூலோபாய மட்டத்தை’ குர்ஸ்க் போர் காட்டியது என்று அரசு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.அமலாக்கத்துறை வழக்கில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் செந்தில் பாலாஜி , சமீபத்தில் சைவம் வைணவம் பேச்சால் சர்ச்சையில் சிக்கிய பொன்முடி ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா…

வலிமை , துல்லியத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி சோதித்துள்ளன.இது கடற்படையின் நீண்ட தூர தாக்குதல் திறன்கள் மற்றும் போர் தயார்நிலையை மீண்டும்…

டிசம்பர் மாதத்திற்குள் மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.காலியில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் பேசிய அவர், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நவம்பர் அல்லது…

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் சென்ற கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் சாதனை அளவில் $400,000க்கு விற்கப்பட்டுள்ளது.”தீர்க்கதரிசனம்” என்று விவரிக்கப்படும் இந்தக் கடிதம், ஞாயிற்றுக்கிழமை வில்ட்ஷயரில்…

பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 500 கிலோகிராம் ஹெராயின், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புத்தளத்தில் அழிக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளது.நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோகிராம் ஹெராயின், புத்தளம், பாலவியவில் அமைந்துள்ள ஒரு சிமென்ட்…