Author: varmah

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(5) சந்தித்து கலந்துரையாடினார். பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும்…

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ள அந்த முகவரகம், தமது அனைத்து பணியாளர்களும் அமெரிக்காவுக்கு…

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.இந்த ஆண்டு பிரதான பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஜனவரி 31, 2007 அன்று…

பழம் பெரும் நடிகையும் ஏ.வி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா [87] இன்று புதன்கிழமைகாலமானார்.கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புஷ்பலதா கதாநாயகியாக அறிமுகமானார். சாரதா , பார் மகளே பார் ,…

பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், அதை மீண்டும் அபிவிருத்தி செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து…

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11…

இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் நடத்தப்படும் களுத்துறை மாவட்டத் தேர்வுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய “கல்விப் பொதுத்தராதர சாதாரணதர விஞ்ஞானத் தொடர் மாதிரி வினாத்தாள் தேர்வின், நான்காவதும் ஐந்தாவதும் தேர்வுத்தாள் கடந்த சனிக்கிழமை[1]களுத்துறை-அரப்பொலகந்த…

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.தனது…

கடைகளில் விற்பனை செய்யப்படும் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.ஒரு கிலோ உப்பு பக்கெட்டுகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.உப்புப் பற்றாக்குறைக்குத்…

35,000 வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் சேர்த்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 பட்ஜெட்டில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அறிவித்துள்ளார்.