- நாளை திரையரங்குகளில் 8 புதிய தமிழ் திரைப்படங்கள்
- பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்கள்
- உலகின் அழகான மனித ரோபோ GR-3 விரைவில் அறிமுகம்
- புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவுக்கு வரவேற்பு
- கண்டி குளத்தில் சடலம் மீட்பு
- புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு
- வெப்பமான வானிலையால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு
- டெலிகிராம் மூலம் ஆபாசப் படங்கள் விற்பனை
Author: varmah
ஸ்பெய்ன், போத்துகல் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட திடீர் மின் த்டையால் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்ட பிறகு மின்சாரம் திரும்பியது.விமான நிலையங்கள், ரயில்கள், இணையம், மொபைல் சேவைகள் என்பன மின்தடையால் பாதிக்கப்பட்டன – போக்குவரத்து விளக்குகளும் செயலிழந்தன.இரயில்கள்…
டில்லியின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்,அஸ்வின் உட்பட ஐவர் தமிழ் நாட்டில் இருந்து விருது பெற்றனர்.நடிகர் அஜித் குமார் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப்…
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சியின் அபார சதத்தால் ராஜஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்…
தென்னிலங்கை ஊடக அமையம்,யாழ்ப்பாண ஊடக அமையம் ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்த மாமனிதர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 20 வது ஆண்டு நினைவேந்த அஞ்சலி சுப்பிரமணிய பூங்காவில் உள்ள ஊடகவியாளர்களின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று யாயாழ்ப்பாண…
காவேரி கலாமன்றத்தினால் காலநிலை மாற்றம் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் செயற்றிட்டம் இன்று பல்வேறு இடம்பெற்று வருகின்றது.சுழிபுரம் பண்ட வெட்டை புலம், காட்டுப்புலம்,குமரபுலம் ஆகிய பகுதிகளில் காலநிலை மாற்றத் தினால் அழிவுகளை என்று விவசாயித்தி னை செய்யும்…
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பஸ் வண்டிகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.வட்டக்கச்சி மாத்திரம் செல்லும் ஓர் பேருந்து வட்டக்கச்சி பெயர்…
நடிகர் அஜித்குமாருக்கு இன்று திங்கட்கிழமை [28] மாலை டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் பத்மபூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தோடு டெல்லிக்கு புறப்பட்டு இருக்கிறார். ஏர்போட்டில் அவர் குடும்பத்தோடு செல்லும் போது…
களனி பிரதேச செயலக அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த…
உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மொத்தம் 203 புதிய புகார்கள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 20 முதல் 24 மணி நேரத்திற்குள் பதிவான அதிகபட்ச புகார்களைக் குறிக்கிறது.இது ஏப்ரல் 19 அன்று மாலை 4.30 மணி வரை…
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்தபோது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படாது என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.பல காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பிறகு யானை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?