Author: varmah

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது.சுமார் 200 முதல் 300 பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில்,…

தனது பெயர், புகைப்படம் என்பனவற்றை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கதிரை சின்னத்தில்…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.செய்தது. சேஸிங்…

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகருக்கு அருகே நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து…

புது வருட விடுமுறை காலத்தில் மாவனெல்லாவுக்குச் சென்ற போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பொலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் தனது வாகன சாரதி அனுமதிப் பத்திரம் உட்பட ஆவணங்களைக் கொடுத்தார். அவற்றைச் சரிபார்த்த…

வரலாற்றுச்சிறப்புமிக்க நாவந்துறை புனித சென் நீக்கிலஸ் தேவலாயத்தின் வருடாந்த நவநாளின் இறுதி சித்திரை நாயகன் கூட்டுத்திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை [29] சிறப்பாக இடம்பெற்றதுகடந்த 21.04 அன்று நவநாள் ஆராதனை கூட்டுத் திருப்பலி ஆரம்பமாகி தொடர்ந்து 09…

டொனால்ட் ட்ரம்பின் இணைப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் தூண்டப்பட்ட ஒரு அற்புதமான மீள்வருகையை நிறைவு செய்து, மார்க் கார்னியின் லிபரல் கட்சி கனடா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.வாக்கெடுப்புகள் முடிவடைந்த பிறகு, லிபரல்கள் பாராளுமன்றத்தின்…

தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.ஸ்ரீ வட பத்திரகாளி அம்ம னுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று பின்பு வசந்தமண்டவத்தில் எழுந்தருளி அம்பிகை தண்டிகை யில் உள்வீதி வலம் வந்தார்.காலை…

வல்வெட்டித்துறை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவகொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்ம னுக்கும்,விஷேட, அபிஷேக இடம்பெற்று அம்பிகை, விநாயகர்,முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி தம்பீடத்திற்கு வந்தடைந்ததும்…

விவசாய வளர்ச்சிக்கான இலங்கை-வியட்நாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.விவசாயத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையின் வேளாண்மைத் துறைக்கும் வியட்நாமின் வேளாண் அறிவியல் அகாடமிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தது.இந்த புரிந்துணர்வு…