Author: varmah

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை [1] இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.)வைத்திய சிகிச்சைக்காக அவர் கொழும்பு சென்று…

இலங்கை தமிழரசு கட்சியின் மேதின கூட்டம் இன்று வியாளக்கிழமை[1] யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டப‌த்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றதுமக்களின் அடிமைத்தனம் வாழ்வில் எமது உரிமைகளின் சுதந்திரத்தினை மேன்படுத்து வோம்…

இராணுவம் கையகப்படுத்திய காணி இன்று உத்தியோக பூர்வமாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லையில் 15.13 ஏக்கர் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம்…

மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில்முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு வன்முறை ச்சம்பங்களும்,90 சட்ட விரோத மீறலும் நடைபெற்றுள்ளன. தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மே…

தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதியும் பிரதமருமான ஹான் டக்-சூ, தனது ஜனாதிபதிப் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றி தனது இராஜினாமாவை அறிவித்தார்.நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியின் போது தன்னால்…

2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 17,459 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5,018 பே டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது., மேற்கு மாகாணத்தில் சிக்குன்குனியா…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு மோதலின் போது மக்களால் முன்னர் சொந்தமாக வைத்திருந்த நிலங்களில் மத வழைபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டிருப்பது பிரச்சினையை உருவாக்கி உள்ளதால் , அருகிலுள்ள நிலங்களை அவற்றின் அசல் உரிமையாளர்களுக்கு வழங்குவது போன்ற…

கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இலாப நோக்கற்ற அமைப்பை டொரண்டோவில் ஆரம்பித்துளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் மூலமும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதன் மூலமும் உதவுவதே இதன் நோக்கமாகும்.சர்வதேச மனித நிவாரண கனடா (IHRC)…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.’X’-ஐ எடுத்துக் கொண்டு, வர்த்தக சலுகை 2027-க்குள் முடிவடையும் என்பதால் இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.இது தொடர்பாக அவர்…