Author: varmah

இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக…

இலங்கைப் போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள சமூகங்களுக்கு கண்ணிவெடிகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன, சுமார் 23 சதுர கிலோமீற்ற‌ர் நிலம் இன்னும் மாசுபட்டு அணுக முடியாத நிலையில்…

RSF உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2025 இல் இலங்கை 139வது இடத்தைப் பிடித்துள்ளது, பத்திரிகைத் துறையை நடைமுறைப்படுத்துவதற்கான நிலைமைகள் “கடினமானவை” அல்லது “மிகவும் தீவிரமானவை” என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், குறியீட்டின்படி, இலங்கை கடந்த ஆண்டின் 150வது…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை…

2,000 பல்கலைக்கழக ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு தொடங்குகிறதுகாலியாக உள்ள பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் (MOD) அறிவித்துள்ளது.பல்கலைக்கழக மட்டத்தில் இந்த செயல்முறை நடந்து வருவதாக துணை அமைச்சர் மதுர…

ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திக‌திகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள்…

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜ‌னநாயக தமிழரசு…

டெல்லியிலும் ,அதன் அருகிலுள்ள நகரங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன,சுமார் 100 விமானங்கள் தாமதமாகின.இந்திய வானிலை…

முக்கியமான ராணுவ வன்பொருள், தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில்…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை [1] இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.)வைத்திய சிகிச்சைக்காக அவர் கொழும்பு சென்று…