- விஜயின் கட்சியினரால் பனையூர் மக்கள் பாதிப்பு
- பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு விஜயம்
- லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு
- கண்டி-கடாம்பே மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மீண்டும் ஆரம்பம்
- எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன் – பில்கேட்ஸ்
- கெஹெலியவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டது
- இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார் டில்வின் சில்வா
- நான்கு மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ
Author: varmah
“ஒன் கான்சர் வொய்ஸ்” என்று அழைக்கப்படும் 60க்கும் மேற்பட்ட புற்றுநோய் தொண்டு நிறுவனங்களின் கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், 2040 வரை இங்கிலாந்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கபடுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும்…
காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் பிலிமோன் யாங் கடுமையாகக் கண்டித்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். காஸா பகுதியின் தெற்கே கான்…
மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று மிகுந்த கோலாகலமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மாநில மாநாட்டில், இரசிகர்கள் , தொண்டர்களின் ஆர்வம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் தற்போது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது. இதனால்,…
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான உயர்மட்ட வழக்கில் சட்டமா…
உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் தொடர்கிறது.பொருளாதாரம், அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய உலகளாவிய அமைதி குறியீட்டின்படி, ஐஸ்லாந்தைத் தொடர்ந்து அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா , சுவிட்சர்லாந்து…
ஹோமகமவில் போலி துப்பாக்கி , போதைப்பொருள் என்பனவற்றுடன் மாதவ பிரசாத் என்ற ராப் பாடகர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆறு ஆண்கள் துப்பாக்கியை அருகில் வைத்திருந்து போதைப்பொருள் உட்கொள்வதைக் காட்டும் வீடியோ பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து…
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம், இஸ்ரேலிய இராணுவம் காஸா…
சீலே நாட்டில் உள்ளூர் பொலிஸ் நிலையம் ஒன்றில் பூனை ஒன்று காவல் அதிகாரியாக பணியாற்றி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பூனைகள், நாய்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவின் பிரான்ஸ்…
ரஷ்யாவின் எண்ணெய் விநியோக பகுதியை குண்டுவீசி தாக்கி அழித்துள்ளது உக்ரைன். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், போரை நிறுத்த பல நாடுகளும் முயன்று வருகின்றன. உக்ரைன்…
ரஷ்யா பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மாதத்தில் நான்காவது முறையாக ரஷ்யாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே இப்போது வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
