Author: varmah

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது.அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் வைபவம்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்…

2025 ஆம் ஆண்டில் இலங்கையில் 19,000 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 19,215 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாதத்தில்…

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) உதேனி அதுகோரலாவுக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (09) பிணை வழங்கினார்.2018 2022 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இடையில்…

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு…

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அழைப்பின் பேரில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து ஆராய, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில், சுகாதார அமைச்சில் சிறப்புக் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.தொற்றுநோயியல் பிரிவு…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண்…

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின்…

இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான இராணுவ நடவடிக்கைகளையும் இன்று சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை…

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே ஒரு மடிக்கணினி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கவனிக்கப்படாத சாதனம் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது, இது தூதரக பணியில் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தூண்டியது.ஒரு மொழிபெயர்ப்பாளரின்…

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள்,பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இதில்…