- பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு விஜயம்
- லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு
- கண்டி-கடாம்பே மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மீண்டும் ஆரம்பம்
- எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன் – பில்கேட்ஸ்
- கெஹெலியவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டது
- இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார் டில்வின் சில்வா
- நான்கு மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ
- இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் பலி
Author: varmah
பன்றி மான் என்பது இலங்கையின் மிகவும் அரிதான மான் ஆகும், சில தசாப்தங்களுக்கு முன்பு அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. நாட்டிற்குள் மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்ட இது, இப்போது தீவின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் துண்டு துண்டான பகுதிகளில்…
2022 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக பிறேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் , மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019…
துபாயில் நடந்த ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதித்து விளையாடிய நடப்பு சம்பியனான இந்தியா 9 விக்கெற்களால் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 15…
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தால் மூடப்பட்ட காத்மண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 24 மனித்தியாலயத்தின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திரிபுவன் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக்…
பொரளை சீவலியாபுர பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள்…
“நகரத்திலோ அல்லது காட்டுப் பகுதியிலோ சிங்கம் சிங்கம்தான்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் கமகே கூறினார்.கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தை ராஜபக்ஷ காலி செய்த நாளை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும்…
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, வியாழக்கிழமை (11) வெளியேறி தங்காலையில் உள்ள…
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார வாரியத்திடமிருந்து (சேப்) 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத்…
கிண்ணியாவின் கண்டகாடு பகுதியில் இயங்கி வந்த 17 அங்கீகரிக்கப்படாத மணல் சேமிப்பு கிடங்குகளுக்கு எதிராக திருகோணமலையில் நேற்று (10) பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்தனர்.துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு (DIG) உள்ளூர்வாசிகள் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட…
அரசால் வழங்கப்பட்ட விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.மஹிந்தவும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் 1:15 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேற்றினர். அவர்களை வழியனுப்ப…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
