- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
Author: varmah
சட்டவிரோதமாக வேலை செய்த 600க்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்தின் குடிவரவு அமலாக்கக் குழுக்கள் ஜனவரியில் கைது செய்ததாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 .இந்த எண்ணிக்கை 73% அதிகமாகும்.ஆவணமற்ற…
கினியாவில் செயற்கை புல்வெளியுடன் கூடிய மூன்று மைதானங்களைக் கட்டுவதற்கு பீபா 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.திங்களன்று மாமோவ் பிராந்தியத்தில் முதல் மைதானத்தின் கட்டுமானத்தைத் தொடங்கும் விழாவில், கினியா கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இப்ராஹிமா…
ஒலிம்பிக் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளின் முதல் போட்டி 2027 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 142வது ஐஓசி அமர்வின்…
யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான்…
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீர் பயணமாக இன்று மாலை சென்னைக்கு செல்கிரார். ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்லும் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று மாலை ரயிலில் சென்னைக்குப் பயணமாவார்.…
டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்த நிலையில், கெஜ்ரிவாலின் பார்வை பஞ்சாப் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாபில் காலியாக உள்ள லூதியானா சட்டமன்ற தொகுதியில் கெஜ்ரிவால்…
பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேர்ப்புகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை குழுவின் அறிக்கை மதிப்பாய்வு செய்கிறது, தேவைகள், முன்னுரிமைகள் , காலக்கெடுவைக் கண்டறிந்து, தேவையான ஆட்சேர்ப்புகள் செய்யப்படும்.…
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள் , பெட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்து பயன்படுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க…
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இந்த முயற்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் 1,500…
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அதன் தற்போதைய வளாகத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன் கொள்ளளவை நாளொன்றுக்கு 100,000 பீப்பாய்களாக உருவாக்க-இயக்க-பரிமாற்ற (BOT) மாதிரியின் கீழ் அதிகரிக்கச் செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?