Author: varmah

பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை ந‌டத்திய சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேர்,தேரப்பட்ட 242 பேர் விடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 158 பேர் அடங்குவர்.குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 100 பேரும், கவனக்குறைவாக…

இலங்கை மின்சாரசபையின் 20 சதவீத பொறியியலாளர்கள் பொறியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கு பேர் சிறந்த வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்கடந்த மூன்று ஆண்டுகளில் 226 பேர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து , அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில்…

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புதிய பொலிஸ்…

சருமத்தை வெண்மையாக்கும் கிறிம்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விசேட மருத்துவர் தீப்தி பெர்னாண்டோ கூறுகிறார்.தேசிய விஷத் தடுப்பு வாரத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்று (15) நடைபெற்ற ஊடக…

இலங்கை இரத்தினக்கல் , ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை. எனவே சர்வதேச இரத்தினக்கல் , ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி நேற்று வெள்ளிக்கிழமை (15) வெகு விமர்சையாக நடைபெற்றது.வருடாந்த அலங்கார உற்சவம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்தின் ஆகியோர் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலமான ஆங்கரேஜில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பை முடித்துக் கொண்டனர், இதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.நகரத்தில் உள்ள…

பொதுவான அரிசி பற்றாக்குறை இல்லை என்றும், ‘கீரி சம்பா’ வகை குறித்த தற்காலிக கவலை மட்டுமே என்றும் வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க, கூறினார்.பொலன்னறுவையில் சுமார் 85,000…

இலங்கையின் முதல் ரத்தினத் தொழில் வலைத்தளமான www.gemcityratnapura.com, 2025 ஆம் ஆண்டு ரத்தினம் மற்றும் நகை கண்காட்சியின் போது பிரதமர் (பிரதமர்) ஹரிணி அமரசூரியவால் இரத்தினபுரியில் தொடங்கப்பட்டது.இந்த தளம் உலகளாவிய வர்த்தகம், தொழில் வலையமைப்பு மற்றும்…

முன்னாள் உலக ஆறாவது நம்பர் வீரரான மேட்டியோ பெரெட்டினி அமெரிக்க ஓபனில் இருந்து விலகியுள்ளார் என்று போட்டி அமைப்பாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.தற்போது 59வது இடத்தில் உள்ள இத்தாலிய வீரர், வயிற்று காயத்திலிருந்து மீண்ட பிறகு ஜூன்…